Tuesday, April 5, 2011

சமர்ப்பணம்


டல் ஈந்த என்னருமை பெற்றோருக்கும்
உயிர்  ஈந்த நம்மில் உயர்ந்த இறைவனுக்கும்
அறிவிலியை அறிவொளியாய்  மாற்றிய ஆசானுக்கும்
தடையின்றி என் எழுத்தில் வரும் தங்கத் தமிழுக்கும்
கரம் பற்றி வழி நடத்தும் உறவுக்கும்
கண்ணீர் கண்டு கண் துடைக்கும் நட்புக்கும் – என்
கிறுக்கல்களை முத்தமிடும் உங்கள் கண்களுக்கும்
சமர்ப்பிக்கிறேன்!!
கவிதைகளையல்ல…..
சிதறல்களை.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



7 comments:

  1. நண்பருக்கு வணக்கம் இதுதான் எனது முதல் வருகை . உங்களின் படைப்புகள் வாசித்தேன் அருமை . இன்னும் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கவில்லை விரைவில் வாசித்து விட்டு பதில் தருகிறேன் .

    ReplyDelete
  2. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete
  3. கவிதை அருமையா இருக்கே வாழ்த்துகள் சத்யா...

    ReplyDelete
  4. நன்றி தோழர் மனோ !! !!

    ReplyDelete
  5. நானும் புதிதுதான்! நல்ல கவி நண்பரே..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...