Showing posts with label நன்றி கவிதைகள். Show all posts
Showing posts with label நன்றி கவிதைகள். Show all posts

Tuesday, April 5, 2011

சமர்ப்பணம்


டல் ஈந்த என்னருமை பெற்றோருக்கும்
உயிர்  ஈந்த நம்மில் உயர்ந்த இறைவனுக்கும்
அறிவிலியை அறிவொளியாய்  மாற்றிய ஆசானுக்கும்
தடையின்றி என் எழுத்தில் வரும் தங்கத் தமிழுக்கும்
கரம் பற்றி வழி நடத்தும் உறவுக்கும்
கண்ணீர் கண்டு கண் துடைக்கும் நட்புக்கும் – என்
கிறுக்கல்களை முத்தமிடும் உங்கள் கண்களுக்கும்
சமர்ப்பிக்கிறேன்!!
கவிதைகளையல்ல…..
சிதறல்களை.



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



Related Posts Plugin for WordPress, Blogger...