Sunday, April 24, 2011

மலர் vs மங்கை

Copyright : Flickr


ன் அன்பே !
பூவிதழ்கள் சிந்தும் தேனும்
பூவை நின் இதழ்கள் சிந்தும் தமிழும்
ஒன்றோ! நன்றோ!

னதில் சத்தமிடும் உன் நினைவும்
மலரை சுற்றி வரும் மணமும்
ஒன்றோ! நன்றோ!
மலர்கள் பிரசவித்த கனியும் - உன்
நினைவுகள் பிரசவித்த கவிதையும்
ஒன்றோ! நன்றோ!

காசுக்காக கடத்தப்பட்ட கனியும் - உன்
கல்யாணத்திற்காக கடத்தப்பட்ட நம் காதலும்
ஒன்றோ! நன்றோ!

ன்பே ..
கனிகளின் கல்லறை தான்
மரங்களின் கருவறை - பலர்
காதலின் கல்லறை தான்
கவிதைகளின் கருவறை.

ன் மணவறையிலும்
என் பிணவறையிலும்
நாம் வேண்டுமானால் மறித்துப்  போகலாம் - ஆனால்
நம் நினைவுகள் !!! 
       


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100




3 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...