Saturday, November 3, 2012

அறுவை சிகிச்சை !


Copyright - http://www.dinodia.com



ன்றோ கிறுக்கிய கவிதை ; சில தினங்களுக்கு முன்பு தான் அதன் அர்த்தம் புரிந்தது. கால ஓட்டத்தில் மனிதன் கடவுளுக்கு ( என்னைப் பொறுத்தவரையில் இயற்கையும் கடவுளும் ஒன்றே ! ) செய்யும் மன்னிக்கப்படாத துரோகம் மரம் வதை செய்தல் ! இப்புகைப்படத்தைப்  பார்க்கும் பொழுது சிதறிய வரி(லி )கள் ! .

மானிடா !
மண்ணுக்கும் விண்ணுக்கும்
மருத்துவம் பார்க்கும் என்னை - ஏனடா
அறுவை சிகிச்சை செய்து
அடக்கம் செய்கிறாய் ?



கொசுறு கவிதை : மரம் மனிதனிடம் பேசுவது போல் 'மரம் பேசுகிறது' என்னும்  கவிதை சில பல வருடங்களுக்கு முன்பு எழுதிய ஞாபகம் . நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள் . வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு மரமெனும் உங்கள் சந்ததியினருக்காக நட்டுச்செல்லுங்கள்.


- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...