Saturday, May 7, 2011

உன்னைப் பற்றி ...

Copyright : Ganesamoorthy


குறிப்பு - இது என் பள்ளிக் கால நண்பன் கணேசமூர்த்திக்காக நான் 12 வகுப்பு படிக்கையில் எழுதப்பட்டது ! இக் கவிதையை அவனுக்காக மட்டும் அல்ல இதைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் , என் நட்பை நேசிக்கும் அனைவருக்கும்  சமர்ப்பணம். கல்லூரிப் பெண்கள் கவனத்திற்கு 'HE IS STILL SINGLE' !

ழகின் 
அகராதி

நட்பின்
இமயம்

புறத்தால்
கெட்டவன்

மனத்தால்
தூயவன்

படிப்பில்
பரவாயில்லை

நடிப்பில்
நடிகர் திலகம்

துடிப்பில்
இதயம்

பழகுவதில்
பால்

விலகுவதில்
விலாங்கு

பிடித்தது
காதல்

பிடிக்காதது
துரோகம்

புரிவது
பாசம்

புரியாதது
பாடம்

ஆடைகளில்
ஆணழகன்

இல்லாமல்
பேரழகன்

பேச்சில்
கனிவு

பாட்டில் 
தெளிவு                              

வீட்டில் 
நல்லபிள்ளை

விடுதியில்
கெட்டபிள்ளை      

இன்னும் சொல்ல 
என்னிடம் வார்த்தையில்லை
ஏன்?
தமிழிளுமே வார்த்தையில்லை .



- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

4 comments:

  1. வணக்கம் நண்பரே...

    தங்கள் கவிதைகளில் சில கவிதைகளை இன்று படித்தேன் உண்மையில் அற்புதமாக இருக்கிறது..


    உங்களுக்கு ஒரு அறிவுரை.

    நீங்கள் இன்னும் வெளிவராமல் இருக்கீறீர்கள்
    ஆகையால் அதிக தளங்களுக்கு சென்று பின்னூட்டம் இருங்கள்.. வாக்களியுங்கள்.. அவர்கள் தளத்தில் இணைந்துக் கொள்ளுங்கள்..
    அப்போது தங்களுடன் தங்கள் கவிதையும் பிரபலமடையும்... அதிக வாசகர்கள் கிடைப்பார்கள்...
    நன்றி..
    முடிந்தால் என்னுடைய மெயிலுக்கு வாருங்கள்..
    soundar76rasi@gmail.com

    ReplyDelete
  2. Apdiye namala pathium eluthurathu..

    ReplyDelete
  3. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...