தோழர் ராஜா அனுப்பிய புகைப்படத்தில் காதலர்கள் மரத்தில் மரணம் செய்துக் கொள்வது போல் இருந்தது. என்னுடைய கிறுக்கல்100 நண்பர்கள் இளகிய மனம் உடையவர்கள் என்பதாலும் , மேலும் காதலர்களின் அத்தகைய முடிவை நான் விரும்பாததாலும் அதை நான் இங்கு பதிவு செய்யவில்லை. மன்னிக்கவும் ராஜா. தோழர் அனுப்பிய புகைப்படுத்துக்காக நான் கிறுக்கிய வரிகள்.
காதல்
கொலை செய்யப்படுகின்றன
மணக்கயிறுகளால் மற்றும்
பிணக்கயிறுகளால் ...
- சத்தியசீலன் @கிறுக்கல்கள்100
No comments:
Post a Comment