tag:blogger.com,1999:blog-7571869833116953850.post6725588738767302714..comments2023-08-31T08:52:06.177+05:30Comments on கிறுக்கல்கள் 100: சிறு கதையாய் சில கவிதைகள்Sathyaseelanhttp://www.blogger.com/profile/10771123058567317983noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7571869833116953850.post-72949149154748767942013-03-28T00:46:33.076+05:302013-03-28T00:46:33.076+05:30சமுத்ரா சார் ! நன்றி . இது ஹைக்கூ முயற்சி அல்ல; இவ...சமுத்ரா சார் ! நன்றி . இது ஹைக்கூ முயற்சி அல்ல; இவையெல்லாம் எனது பள்ளிக்காலங்களில் கவிதை என்றால் என்ன என்று தெரிவதற்கு முன்பு எழுதியவை. இப்பொழுது அதனில் மாற்றம் கொண்டு வரலாம். எனக்குத் தெரிந்தே அதில் சிறு தவறுகளும் உண்டு. ஆனால், பள்ளிக்காலத்தின் குழந்தைமை எழுத்துக்கள் மாற வேண்டாம் என்பதால் அதனை நான் அப்படியே பதிவு செய்துள்ளேன் . <br />Sathyaseelanhttps://www.blogger.com/profile/10771123058567317983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7571869833116953850.post-90534294777614454662013-03-27T09:04:33.816+05:302013-03-27T09:04:33.816+05:30சத்யசீலன், நல்ல முயற்சி..
இது ஹைக்கூ டைப்பா?
அப்பட...சத்யசீலன், நல்ல முயற்சி..<br />இது ஹைக்கூ டைப்பா?<br />அப்படியென்றால் இன்னும் refine செய்தால் நலம்:<br /><br />உதாரணம்:<br /><br />பூவை மொய்க்கும்<br />பட்டாம் பூச்சி<br />பூவையை மொய்த்தது..<br />அவள் -<br />இரவில் மலரும் மலர் என்று..<br /><br /><br />நன்றி..சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7571869833116953850.post-17700999330493454632013-03-26T18:15:55.583+05:302013-03-26T18:15:55.583+05:30நன்றி சார் நன்றி சார் Sathyaseelanhttps://www.blogger.com/profile/10771123058567317983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7571869833116953850.post-59311556870351712012013-03-26T16:19:42.465+05:302013-03-26T16:19:42.465+05:30அனைத்தும் அருமை...
முக்கியமாக குறிப்புகள் கொடுத்த...அனைத்தும் அருமை...<br /><br />முக்கியமாக குறிப்புகள் கொடுத்தது நல்லது...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com